Tuesday 17 February 2015

"பேரழிவு தரும் படிப்பினை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று ஃபஜ்ர்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பேரழிவு தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரையாற்றினார்