Tuesday 17 February 2015

பிறமத சகோதரர். சந்தீப் பிரகாஷ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ காலேஜ் ரோடு கிளை

 

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை  சார்பாக 17/2/2015 அன்று பிறமத சகோதரர். சந்தீப் பிரகாஷ் அவர்களுக்கு தாவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  வழங்கப்பட்டது.