Saturday 5 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 31-08-2015 திங்கள் கிழமை   ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "திடுக்கிட வைக்கும் மறுமை நாள்" எனும் தலைப்பில்,சகோ.முஹம்மது சலீம் விளக்கமளித்தார், 
....அல்ஹம்துலில்லாஹ்