Saturday 5 September 2015

பெண்கள் பயான் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக தேவராயம்பாளையம் பகுதியில்  30-08-2015 மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது, சகோ .சையது இப்ராஹிம் அவர்கள் "'ஆடையின் ஒழுக்கம்'' பற்றி உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...