Thursday 14 December 2017

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 05-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு   குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்