Wednesday 21 November 2018

ஆத்துபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது 

அதில் அக்பர் பாயின் மனைவி உரையாற்றினார்கள் 

அதில் இருப்பது ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்