Wednesday 21 November 2018

நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் _அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக 18-11-2017 இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   
நிலவேம்பு கசாயம், அவினாசி புதியபேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
இதில் சுமார் 2300 பேருக்கு மேல் பயனடைந்தனர்
 அல்ஹம்துலில்லாஹ்.