Wednesday 21 November 2018

அவசர இரத்ததானம் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  17/11/18 சனிக்கிழமை அஜார் என்ற  சகோதரர் மூலம்  O+  ஒரு யூனிட் சகோதரி சிவமணி நாயகி அவர்களின் அவசர சிகிச்சைக்கு   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.