Wednesday 21 November 2018

தனிமையில் இறை அச்சம் -காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 17:11:18 சனியன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. 


இதில் சகோதரி:சுலைஹா அவர்கள்  "தனிமையில் இறை அச்சம் " எனும் தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்