Wednesday 21 November 2018

கிராத் மற்றும் சூரா மனன போட்டி -மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 15-11-2018 அன்று
 மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 
 அதில் 
 1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை 

மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள்  மங்கலம்கிளை  சார்பில் செய்யப்பட்டது 
 200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்