தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 15-11-2018 அன்று

அதில்
1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை
மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் மங்கலம்கிளை சார்பில் செய்யப்பட்டது
200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்