Friday 2 November 2018

திருக்குர்ஆன் கூறும் சான்றுகள் _மங்கலம்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-11-2018அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்