Friday 2 November 2018

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக  இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கின்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மதரஸா  மாணவ,மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் விதமாக வருகை மற்றும் நன்றாக ஓதுதல், மனனம் செய்தல் அடிப்படையில்  02/11/2018- அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்