Friday 2 November 2018

ரம்யா கார்டன் மதரஷா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 2-11-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது 
அதில்  மாணவிகளின் மார்க்க கல்வி சம்பந்தமான பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மற்றும் சிறப்புரையாக அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குழந்தைகளின்  நல்லொழுக்கத்திற்கு பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்