Monday 29 October 2018

பல்லடம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 28.10.18 ஞாயிற்று கிழமை அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைப்பெற்றது.  
சகோதரி ஹபீப் நிஷா அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்