Monday 29 October 2018

மது, புகையின் தீமைகள் பற்றி இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 28/10/18, அன்று,

 மது, மற்றும் புகையினால், ஏற்ப்படும் பாதிப்புகளை மையப்படுத்தி தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. 

இதில் சகோதரரர் சுஜாஅலி, அவர்கள்

 உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.