Sunday 24 March 2013

பெண்கள் அன்றும் இன்றும் _பெண்கள்பயான் _பெரிய தோட்டம் _24032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று பெரிய தோட்டம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
சகோதரி. ஆலிமா நபிஸா  அவர்கள். 
"பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.