Monday 25 March 2013

"தொழுகை" _பெண்கள்பயான் _ நல்லூர் _24032013

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று நல்லூர்  கவுண்டர் காம்பவுண்ட் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  சகோதரர்.ராஜா அவர்கள். "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.