Monday 25 March 2013

குர்ஆன்அருளப்பட்ட வரலாறு _வாரந்திர பயான் _செரங்காடு _24032013






தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 24.03.2013 அன்று செரங்காடு மர்கஸில்  வாரந்திர பயான்  நடைபெற்றது. 
சகோதரர்.ஆஜம்    அவர்கள். "குர்ஆன்அருளப்பட்ட வரலாறு     " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.