Monday 25 March 2013

தவ்ஹீத் ஜமாத்தில்ஏன் இருக்கின்றோம் _கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா _உடுமலை _24032013




தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக 24.03.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் உடுமலை, மடத்துக்குளம்,ஆண்டியகவுண்டனூர்  "கிளை நிர்வாகிகளுக்கு தர்பியா"  நடைபெற்றது. 
சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள்.  "தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்கின்றோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான கிளை நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.