Monday 25 March 2013

இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட தீமைகள் _தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் _24032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
24.03.2013 அன்று தாராபுரம் அலங்கியம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.ஹுசைன் அவர்கள் "இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.