Monday 25 March 2013

பெண்கள் -அன்றும் இன்றும் _பெண்கள்பயான் -M.S.நகர் _24032013

திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று  
M.S.நகர் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரர்.பசீர் அவர்கள். "பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.