Wednesday 19 August 2015

குர் ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 18-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் உசேன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் திருமறைத் தோற்றுவாய்  வசனம் விளக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....