Tuesday 30 July 2013

"மத்ஹப் வழிகேடு " மடத்துக்குளம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
26.07.2013 அன்று  சகோ.நூர்தீன் அவர்கள் "மத்ஹப் வழிகேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.