Tuesday 30 July 2013

நமது தலைவர் நபிகள் நாயகம் _உடுமலைகிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
29.07.2013 ஆகிய நாட்களில் "நமது தலைவர் நபிகள் நாயகம்  " எனும் தலைப்பில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.