Tuesday 30 July 2013

"அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" ரமலான் தொடர் பயான் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி தொடர் பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.



27,28, 29.07.2013 ஆகிய நாட்களில் "அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" எனும் தலைப்பில் சகோ.ஜெய்லானி பிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.