Tuesday 30 July 2013

இலங்கை புத்தளம் சகோதரருக்கு ரூ.1500/= நிதியுதவி _ உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில் 30.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளிக்கு வந்த,தனது உடமைகளைஇழந்து சொந்த ஊர் செல்லவேண்டும் என்ற  இலங்கை புத்தளம்  என்ற ஊரை சேர்ந்த நிலாவுதீன் என்ற  சகோதரருக்கு   ரூ.1500/= நிதியுதவி வழங்கப்பட்டது.