Friday 26 July 2013

இறுதிநாளின் அடையாளங்கள் _ரமலான் தொடர் பயான் _ உடுமலைகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்

கலந்துகொள்கின்றனர்.


24,25, 26.07.2013 ஆகிய நாட்களில் "இறுதிநாளின் அடையாளங்கள் " எனும் தலைப்பில் சகோ.ராஜா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.