Tuesday 2 May 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: இறுதி நாளின் அடையாளங்கள்
நாள்.28:4:17