Tuesday 2 May 2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு 26-04-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்  47:1.2.3.4.5ஆகிய வசனங்களுக்கு சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்