Thursday 30 January 2014

ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.01.2014 அன்று சகோ. செய்யதுஇப்ராகிம் அவர்கள் "ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _329" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.