Saturday 29 August 2015

" சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின் பாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையில் 23-08-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு" சிந்திக்க சில நொடிகள்" என்ற நிகழ்ச்சியில் "'இறைவனை மட்டும் வணங்குதல்"'என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...