Saturday 29 August 2015

பெண்கள் பயான் - s.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 23-08-2015 மாஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது   இதில் ""இணைவைத்தல்"'  என்ற தலைப்பில் சகோ :சலீம misc அவர்கள் உரை நிகழ்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்.....