Sunday 30 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 25-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது   "" நரகத்தில் இருப்போர் யார்?"  என்ற தொடரில் "இரட்டை வேடம்  போடுபவருக்கு  நரகம்"எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....