Sunday 30 August 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 25-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள். ""குர்ஆன் கூறும் அத்தாட்சிகள் ""என்ற தொடரில் "நூஹ் நபியின் கப்பல்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.....