Sunday 30 August 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "'இணைவைத்தவர்களுக்கு பிரார்த்தனை செய்யக்கூடாது "" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....