Sunday 30 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளையில் 23-08-2015 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. சகோ: முஹம்மது சலிம் அவர்கள் "'தொழுகையை பேனுவோம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்......