Sunday 30 August 2015

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம்


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை  சார்பாக 23-08-2015 அன்று  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....