Tuesday 11 October 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-10-2016 அன்று ரகு என்ற சகோதரருக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு  திருக்குர்ஆனும். மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகளா   ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....