Sunday 3 May 2015

கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம் _ M.S நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 02-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்