Sunday 3 May 2015

மார்க்க கல்வியின் அவசியம் _ S V. காலனி கிளை பெண்கள்பயான்

திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை  சார்பாக 03.05.2015 அன்று பெண்கள்பயான்  நடை பெற்றது. சகோதரி.ஷபா அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.