Monday 4 May 2015

"வரதட்சனை " _நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை




திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 29.04.2015அன்று மஹ்ரிபுக்கு பிறகு நான்கு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் ராஜா,இம்ரான், நபில், மற்றும் பிலால் ஆகியோர் "வரதட்சனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.