Monday 4 May 2015

ஓர் இறைகொள்கை _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-05-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் ஓர் இறைகொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்