Monday 4 May 2015

இணைவைப்பு _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 3.05.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் ஜின்னா ஹால் அருகில் நடைபெற்றது. 
இதில் சகோ- ராஜா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.