Monday 4 May 2015

இரண்டு அருட்கொடைகள் _காலேஜ்ரோடு கிளைசிந்திக்க சில நொடிகள்

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 4/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் மனிதர்கள் இழந்துவிடக்கூடிய இரண்டு அருட்கொடைகள் ( புகாரி 6412)  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்... 
6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளா

ம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.