Monday 4 May 2015

பிறசமய சகோதரர். பாபு அவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம்& புத்தகங்கள் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 3-05-15 அன்று பிறசமய சகோதரர். பாபு அவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம், குற்றச்சாட்டுகளும் பதில்களும், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஸ்லிம் திவிரவாதிகள்...ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.