Monday 4 May 2015

நீருக்குள் பிரசவம் _ ஜி.கே.கார்டன்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 4.05.2015 அன்று பஜ்ர் க்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது..  சகோ.அப்துல் வஹாப் அவர்கள் நீருக்குள்  பிரசவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்