Wednesday 12 April 2017

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை

கரும்பலகை தாவா :

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 04-04-17 அன்று 2 இடங்களில்  சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்கள் அனைவரும் படித்து செல்லும் வகையில் """"நபிகளாரின் பொன்மொழி"""" எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்