Wednesday 12 April 2017

ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 07-04-2017 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நிர்வாகிகள் குருவம்பாளையம் மற்றும்  முத்தனம் பாளையம் மக்களிடம் மக்களை அழைத்து வருவது குறித்தும் வாகனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்