Wednesday 12 April 2017

நோட்டீஸ் தாவா - செரங்காடு கிளை


நோட்டீஸ் தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக 07-04-17 - அன்று ஜூம்ஆ விற்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி, அமர்ஜோதி தக்வா பள்ளி, மற்றும் காளியப்பா நகர் சுன்னத் பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் பொதுமக்களுக்கு "நபிவழியே!!! நம்வழி!!!" """ எனும் தலைப்பில் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.