Wednesday 12 April 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 7:4:2017 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 2000 லிட்டர் தண்ணீர் வினியோகம் பள்ளியில் விடப்பட்டது